tag:blogger.com,1999:blog-911965700902979328.post8577582357187006254..comments2023-06-24T19:11:25.313+05:30Comments on மைத்துளிகள் ...: போர்Matangi Mawleyhttp://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-911965700902979328.post-59550632380606158312011-06-19T20:25:52.296+05:302011-06-19T20:25:52.296+05:30// அந்த நிறங்களுக்கு- காகிதத்தின் வெளுப்பின் மீது ...// அந்த நிறங்களுக்கு- காகிதத்தின் வெளுப்பின் மீது கோவம்.// ரசித்த வரிகள்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-71723027462857934532011-06-19T19:13:05.166+05:302011-06-19T19:13:05.166+05:30The last part was excellent.The last part was excellent.Kalyanhttp://watsnstoreforu.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-82879016069390666962011-06-19T08:34:29.442+05:302011-06-19T08:34:29.442+05:30போரின் முடிவில் நன்மையே விளைந்ததில் மகிழ்ச்சிபோரின் முடிவில் நன்மையே விளைந்ததில் மகிழ்ச்சிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-86442229124943351132011-06-18T23:43:31.984+05:302011-06-18T23:43:31.984+05:30கட்டுரையை கவிதையின் தாக்கம் மிளிர எழுதுவதும்... ஒ...கட்டுரையை கவிதையின் தாக்கம் மிளிர எழுதுவதும்... ஒரு கவிதையை கட்டுரையாய் கசியவிடுவதும் உங்களால் சாத்தியமாகின்றது மாதங்கி! நன்று..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-83630615486269899242011-06-18T19:12:04.623+05:302011-06-18T19:12:04.623+05:30//எண்ணங்களின் தாக்கத்தை அனுபவிக்காத பேனாவோ, எழுத்த...//எண்ணங்களின் தாக்கத்தை அனுபவிக்காத பேனாவோ, எழுத்தோ, காகிதமோ- எதற்கும் பயன்படாதவை என்று அவைகள் உணர்ந்தன.//<br /><br />எண்ணங்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. தன்னை வெளிப்படுத்த என்ன வழி என்று யோசித்தது. வாய் வழி பேச்சென்றால், எழுத்து மாதிரி அவ்வளவு சிலாக்கியமாக அது தெரியவில்லை. எழுத்துக்கு இருக்கும் நிலைத்தல், பேச்சுக்கு இல்லாமல் இருந்தது தான் காரணம். பேச்சாக வெளிப்பட்ட எண்ணம், காற்றோடு போனது தான் கண்ட பலனாகத் தெரிந்தது. சாஸ்வதமான தனது குடியிருப்புக்கு எழுத்து இன்றியமையாத ஒரு தொடர்புச் சாதனம் என்று எண்ணம் எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில், பேனா, காகிதம், கணினி என்று தன்னைச் சார்ந்த சாதனங்களோடு எழுத்து படை திரட்டிக் கொண்டு வருவதைப் பார்த்தது. தேடிப் போன மூலிகை காலில் சிக்கிய கதை தான். எண்ணம் ஒரு புன்முறுவலுடன் எழுத்தின் முறையீடைக் காது கொடுத்துக் கேட்டு சம்மதித்த கதை தான் உங்களுக்கும் தெரியுமே! <br /><br />தொடர்ந்து எண்ணத்தின் வேகத்திற்கு<br />ஏற்றம் கொடுக்கிற மாதிரி சிந்திப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி, மாதங்கி!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-9956940631827658002011-06-18T15:32:41.198+05:302011-06-18T15:32:41.198+05:30எண்ணங்கள் , எழுதுகோல், எழுத்துகள், காகிதம், அதன்...எண்ணங்கள் , எழுதுகோல், எழுத்துகள், காகிதம், அதன் மிஞ்சும் வெண்மை, இவை ஐந்தை கொண்டு அழகான கவிதையாய் ஓரு கட்டுரை.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-58702654126838394172011-06-18T15:29:48.894+05:302011-06-18T15:29:48.894+05:30அற்புதமான பகிர்வு மாதங்கி. ;-))
எண்ணங்களின் போர்! ...அற்புதமான பகிர்வு மாதங்கி. ;-))<br />எண்ணங்களின் போர்! சரியா?<br />தவறெனில் யார் புரிந்த போர் இது? ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-80009297911502905142011-06-18T15:22:35.209+05:302011-06-18T15:22:35.209+05:30இந்த பதிவின் மூலம் நிறைய எழுதி வீணான பின்னரே, பதிவ...இந்த பதிவின் மூலம் நிறைய எழுதி வீணான பின்னரே, பதிவு பொலிவு பெற்று விளங்குகிறது, என்று சொல்ல வருவதாக புரிந்து கொண்டேன். சரியா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-22900977292947504302011-06-18T14:12:30.491+05:302011-06-18T14:12:30.491+05:30//எண்ணங்களின் தாக்கத்தை அனுபவிக்காத பேனாவோ, எழுத்த...//எண்ணங்களின் தாக்கத்தை அனுபவிக்காத பேனாவோ, எழுத்தோ, காகிதமோ- எதற்கும் பயன்படாதவை//<br /><br />மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.நன்றி.<br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-80038064613087557702011-06-18T12:59:33.962+05:302011-06-18T12:59:33.962+05:30எண்ணங்களின் தாக்கத்தை அனுபவிக்காத பேனாவோ, எழுத்தோ,...எண்ணங்களின் தாக்கத்தை அனுபவிக்காத பேனாவோ, எழுத்தோ, காகிதமோ- எதற்கும் பயன்படாதவை என்று அவைகள் உணர்ந்தன. எண்ணங்களின் வருத்தலில் சுகம் கண்டு துளிர்த்தன. எண்ணங்கள் மலர்ந்தன...<br /><br /><br />ஆஹா <br />என்ன ஒரு ஞானம் <br />சொல்லும் <br />கொப்பளிக்கும் <br />வார்த்தையின் <br />வழியே <br />வந்த <br />வார்த்தைகள் , <br />பிரமித்துபோனேன் <br />உங்களின் <br />கருத்தை<br />எழுத்தை<br />நடையை<br />ஆளுமையை கண்டு<br />பிரமாண்டம்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.com