tag:blogger.com,1999:blog-911965700902979328.post8504026448501431932..comments2023-06-24T19:11:25.313+05:30Comments on மைத்துளிகள் ...: அத்திMatangi Mawleyhttp://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-911965700902979328.post-82213341295884083012013-08-28T20:18:45.917+05:302013-08-28T20:18:45.917+05:30Thanks Ramani sir and school paiyan... :)Thanks Ramani sir and school paiyan... :)Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-47455672844793273102013-08-27T19:48:47.459+05:302013-08-27T19:48:47.459+05:30பதிவர் சந்திப்பு சென்னையில்
செப்டெம்பர் முதல் நாள்...பதிவர் சந்திப்பு சென்னையில்<br />செப்டெம்பர் முதல் நாள் நடைபெற உள்ளது<br />அதற்கான லிங்கை இணைத்துள்ளேன்<br />தாங்கள் கலந்து கொண்டால் அதிகம் மகிழ்வோம் http://www.amsenthil.com/2013/08/blog-post_27.htmlYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-8501924278647740852013-08-27T19:25:01.686+05:302013-08-27T19:25:01.686+05:30//when did the blogger's meet happen sir? has ...//when did the blogger's meet happen sir? has it already happened? or is it yet to happen? when and where if so--? could you pls let me know? can any one attend?//<br /><br />Please refer the link below<br /><br />http://www.philosophyprabhakaran.com/2013/08/blog-post_27.htmlகார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-39565345310247750542013-05-27T17:07:37.425+05:302013-05-27T17:07:37.425+05:30உங்களின் அப்பாவின் அத்தியால் எங்களுக்கு உங்களிட...உங்களின் அப்பாவின் அத்தியால் எங்களுக்கு உங்களிடமிருந்து கிடைத்தது ஒரு அரிய(அறிய) "அத்திப்பூ"<br />vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-24047267368284849112013-05-27T00:49:24.737+05:302013-05-27T00:49:24.737+05:30மிக ஸ்வாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள் மாதங்கி.. மா...மிக ஸ்வாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள் மாதங்கி.. மாதங்கி டச்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-15749678248513392013-05-22T13:26:03.718+05:302013-05-22T13:26:03.718+05:30'ரகு +உத்தமன்'- ரகூத்தமன் ன்னு சொல்லணும்டா...'ரகு +உத்தமன்'- ரகூத்தமன் ன்னு சொல்லணும்டா... ரகோத்தமனில்லை<br /><br />திருக்கோவிலூர்ல அப்படித்தான் போட்டிருக்கிற ஞாபகம்.. ரகூத்தம ஸ்வாமிகள் பிருந்தாவனம்னுதான் போட்டிருக்கும்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-90383534438981713132013-05-22T13:20:04.493+05:302013-05-22T13:20:04.493+05:30அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்- பார்க்...அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்- பார்க்க வேண்டாம் என்று தான் தோன்றுகிறது.<br /><br />True !<br /><br /> 'ஏக சிம்மாசனம்' aahaa இந்த வார்த்தையைக் கேட்டதும் எனக்கு மன்னார்குடி காரப்பங்காடு எல்லாம் ஞாபகம் வருது !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-71791624915046523322013-05-22T13:16:33.398+05:302013-05-22T13:16:33.398+05:30என்ன சொல்றதுன்னே புரியல. அத்தி கேரக்டர் அப்படியே ...என்ன சொல்றதுன்னே புரியல. அத்தி கேரக்டர் அப்படியே மனசுல இப்ப ஊஞ்சலாடுது. உங்க ரைட்டிங்க் பத்தி இனிமேல நான் என்ன சொல்ல.. சொல்ல வந்ததை அழகா..சரளமா சொல்லி.. கல் நெஞ்சன் கூட ரசிக்கிற மாதிரி பண்ணிடறீங்க.. ரொம்ப ரசிச்சு படிச்சேன்.. முடிச்சப்புறமும் அடி நாக்கு தித்திச்சுண்டு.. ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-67143823565011615272013-05-20T08:55:44.284+05:302013-05-20T08:55:44.284+05:30அழகான அத்தி.
அதைச் சொல்ல அழகான மாதங்கி.
அநேகமாக அன...அழகான அத்தி.<br />அதைச் சொல்ல அழகான மாதங்கி.<br />அநேகமாக அனைவருக்கும் ஏதாவது சித்தப்பாவோ,மாமாவோ<br />கட்டாயம் இருப்பார். அப்பாவிடம் இல்லாத ஏதோ ஒன்று நம்மை ஈர்க்கும். அதுக்காக நம்ம அப்பா தாழ்த்தி இல்ல.அப்பாவே மதிச்ச சித்தப்பாவைத்தான் நாமும் அன்பு கொண்டாடுவோம்.அருமையான பகிர்வு மாதங்கி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-15940985821583485762013-05-20T08:35:37.328+05:302013-05-20T08:35:37.328+05:30சுவாரசிமான நினைவுகளை சுவையாகச் சொல்லியிருக்கிறீர்க...சுவாரசிமான நினைவுகளை சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-22572295525213494412013-05-19T20:19:11.302+05:302013-05-19T20:19:11.302+05:30 நல்லதொரு பதிவு... ஆனால் வட்டார தமிழில் இருப்பதால்... நல்லதொரு பதிவு... ஆனால் வட்டார தமிழில் இருப்பதால் எனக்கு பாதிக்கு மேல் புரியவில்லை.. பொது தமிழில் மொழி பெயர்த்து இன்னொரு பதிவு போடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-84551275506500287002013-05-19T16:01:35.960+05:302013-05-19T16:01:35.960+05:30 The influence of ATHTHI on Mali உங்கள் எழுத்துக்க... The influence of ATHTHI on Mali உங்கள் எழுத்துக்களில் நன்றாக வெளிப்படுகிறது. அவருடைய எல்லாச் செயல்களும் அவர் மனதில் ஆழமாகப் பதிந்து போய் இருக்கவேண்டும்.சில மனிதர்களின் குணாதிசயங்களைக் கூறும் நல்ல பதிவு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com