tag:blogger.com,1999:blog-911965700902979328.post7381663257155467134..comments2023-06-24T19:11:25.313+05:30Comments on மைத்துளிகள் ...: பரமபதம்Matangi Mawleyhttp://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-911965700902979328.post-91698179892410485772011-01-06T21:23:00.644+05:302011-01-06T21:23:00.644+05:30@ ramm...
thanks! very true...@ ramm...<br /><br />thanks! very true...Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-21580676414269849272011-01-03T19:43:31.521+05:302011-01-03T19:43:31.521+05:30அழகான படங்கள். அக்காலத்தில் கோவில்களில் வௌவால் தோட...அழகான படங்கள். அக்காலத்தில் கோவில்களில் வௌவால் தோட்டங்கள் இருந்தனவா என்பது கேள்விக்குறி. ஆனாலும் கோவில்கள் பிற ஜீவன்கள்களுக்கு ஒரு இருப்பிடமாக இருப்பது என்னவோ உண்மை. அதைக்காண்பதில் ஒரு அமைதி இருக்கிறது.RamNarayanShttps://www.blogger.com/profile/01399693444460979865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-20694935345216240342011-01-02T22:47:33.169+05:302011-01-02T22:47:33.169+05:30@ all...
thanks!@ all...<br /><br />thanks!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-69151700604434234472010-12-29T14:58:41.049+05:302010-12-29T14:58:41.049+05:30உணர்வு பூர்வமான கட்டுரை.
ஒவ்வொரு பருவத்தினருக்க...உணர்வு பூர்வமான கட்டுரை.<br />ஒவ்வொரு பருவத்தினருக்கும்,<br />ஒவ்வொருவிதமாய் தோன்றும் <br />தெய்வத்தை, தெய்வீகத்தை<br />எளிமையாய் எழுதிவிட்டீர்கள்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-48572235268530082132010-12-25T16:28:47.477+05:302010-12-25T16:28:47.477+05:30//அந்த கற்களையும் மணலையும் சேர்த்து கட்டி நிற்க வை...//அந்த கற்களையும் மணலையும் சேர்த்து கட்டி நிற்க வைப்பது ஒரு உணர்வு. அந்த உணர்வை புரிந்து கொண்டாலே அந்தக் கோவிலின் இருப்பதை புரிந்துகொள்ள இயலும்//<br /><br />அழகான ஒரு ஆன்மிக தாக்கம் உள்ள ஒரு சமூக சிந்தனைவாதிக்கு நல்ல மொழி ஆற்றலும் வாய்க்கும் பட்சத்தில் அவனது எழுத்துக்கள் எவ்வாறு வெளிப்படும் என்பதை பதிவு முழுவதும் உணரமுடிகிறது. அழகான கருத்துக் கோர்வை! வாழ்த்துக்கள் மாதங்கி!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-68650121853695288302010-12-25T12:46:14.271+05:302010-12-25T12:46:14.271+05:30\\\\\நம் "கலாசாரம்" எனப்படுவதை நாளைய உலக...\\\\\நம் "கலாசாரம்" எனப்படுவதை நாளைய உலகத்திற்கு எடுத்துச் செல்வது என்ற பொறுப்பு- யாரும் நமக்கு அளிக்காவிட்டாலும், நம்முடையது- என்பதும் உண்மை.//////<br /><br />....தலை வணங்குகிறேன்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-61476349254067046682010-12-24T15:39:04.324+05:302010-12-24T15:39:04.324+05:30excellent post.excellent post.Kalyanhttp://watsnstoreforu.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-58868220739816691912010-12-23T18:58:46.116+05:302010-12-23T18:58:46.116+05:30இப்போதுதான் கைத்தல சேவை சேவித்து விட்டு வருகிறேன்....இப்போதுதான் கைத்தல சேவை சேவித்து விட்டு வருகிறேன்.. இங்கே பார்த்தால் உங்கள் ஸ்ரீரங்கம் பதிவு. <br />நம்பெருமாளைக் காட்டிக் கொடுத்த ‘ஈரங்கொல்லி’க்கு நம் நன்றி எப்போதும். (வண்ணான்=ஈரங்கொல்லி)<br />“அது கற்களும் மணலும் சேர்ந்த கலவை மட்டுமல்ல. அந்த கற்களையும் மணலையும் சேர்த்து கட்டி நிற்க வைப்பது ஒரு உணர்வு. அந்த உணர்வை புரிந்து கொண்டாலே அந்தக் கோவிலின் இருப்பதை புரிந்துகொள்ள இயலும். ”<br />அருமையான வார்த்தை.<br />கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதன் விடை.. நம்மைத்தான் நமக்கு அடையாளம் காட்டுகிறது!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-82353032871435157322010-12-23T16:56:32.278+05:302010-12-23T16:56:32.278+05:30நமது பெருமைக்குறிய கலாச்சார சுவடுகளை போற்றி , காப்...நமது பெருமைக்குறிய கலாச்சார சுவடுகளை போற்றி , காப்பாற்றி , எதிர் வரும் தலைமுறைகளுக்கும் எடுத்துச செல்லவேண்டிய நமது பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு , எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது ..அரையர் சேவைக் காட்ஷியும், கருட மண்டபத்துச சிலையும் , வில்வமரமும் ( தாகூர் சொன்னது போல )அனந்த முஹூர்த்தம் ,"eternal moments "<br />இந்த பதிவிற்காக உனக்கு ப்ரத்யேக வாழ்த்துக்கள் ..<br />.மாலிV Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-23455611129110720342010-12-23T14:24:27.975+05:302010-12-23T14:24:27.975+05:30//நம் "கலாசாரம்" எனப்படுவதை நாளைய உலகத்த...//நம் "கலாசாரம்" எனப்படுவதை நாளைய உலகத்திற்கு எடுத்துச் செல்வது என்ற பொறுப்பு- யாரும் நமக்கு அளிக்காவிட்டாலும், நம்முடையது- என்பதும் உண்மை.//<br /><br />நுண்ணியதாய் மனத்திற்குள் பொத்தி வைத்த உணர்வுகள் அற்புதமாய் பூத்திருக்கின்றன. தீர்க்கமான வார்த்தைகளும் அவற்றை உள்ளடக்கிய தேர்ந்த வரிகளும்<br />மனசுக்கு இதமாய் இருக்கின்றன.<br />வாழ்த்துக்கள்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-66330790400748788012010-12-23T12:18:19.738+05:302010-12-23T12:18:19.738+05:30என் பதிவின் பின்னூட்டம் பார்த்து உங்கள் பதிவைத் தே...என் பதிவின் பின்னூட்டம் பார்த்து உங்கள் பதிவைத் தேடிப் படித்தேன்.உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன்.இந்த இளவயதிலேயே objective ஆக சிந்திக்கிறீர்கள்.நம் இளைஞர்(ஞி)கள் சரியான பாதையில்தான் பயணிக்கிறார்கள் என்பதற்கு நீங்கள் ஒரு அடையாளம், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபொல.வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-8169175931363469972010-12-23T08:07:12.984+05:302010-12-23T08:07:12.984+05:30http://www.youtube.com/watch?v=v-TkkTjQdc8
அந்தத்...http://www.youtube.com/watch?v=v-TkkTjQdc8<br /><br />அந்தத் திருவரங்கத்தான் <br /> உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்<br /> உங்கள் வலைப்பதிவுக்கு வரும் நண்பர் அனைவருக்கும்<br /> நல்லவை எல்லாம் அருளிச்செய்ய<br /> அவன் பாதகமலம் சேர்கின்றேன்.<br /><br /> புது வருட வாழ்த்துக்கள்.<br /> இன் அட்வான்ஸ்.<br /><br /> சுப்பு ரத்தினம்.<br />http://vazhvuneri.blogspot.com<br />http://pureaanmeekam.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-58611117932112314892010-12-23T07:33:27.273+05:302010-12-23T07:33:27.273+05:30நல்ல முதிர்ச்சியான பதிவு மாதங்கி.
இளம் வயதிலேயே ஒ...நல்ல முதிர்ச்சியான பதிவு மாதங்கி.<br /><br />இளம் வயதிலேயே ஒரு வீட்டின் சூழ்நிலைதான் ஒரு குழந்தையின் திசையையும் சிந்தனா வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது என் வாதம்.<br /><br />அதை அழகாய் நிறைவாய் உணர்த்துகிறது பக்தி குறித்தும் நம் கலாச்சாரம் குறித்தும் உங்கள் தெளிவான பார்வைகள்.<br /><br />இன்றைய ஆட்சியாளர்களிடமும் முற்போக்கு என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்களிடமும் இல்லாத அற்புதமான தடம் இது.<br /><br />உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களால் பெருமை கொள்ளலாம்.<br /><br />உங்கள் பெற்றோர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-911965700902979328.post-31926783184900244832010-12-23T07:21:36.015+05:302010-12-23T07:21:36.015+05:30அற்புதமான பதிவு...தமிழிலும் அழகான மாற்றம் ..மீண்டு...அற்புதமான பதிவு...தமிழிலும் அழகான மாற்றம் ..மீண்டும் வருகிறேன்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com