புழுதி  

Posted by Matangi Mawley


மணல் கோபுரங்கள். கற்களும், இரும்பும் இல்லாத போதிலும் அழியாநினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும் நினைவுக் கட்டிடங்கள். காலங்காலமாக, காற்றுக்கு இரையாகி, கொஞ்சம்கொஞ்சமாக அதனுடன் கலந்து- இல்லை மற்றும் சரகுகளுடன் இணைந்து; பூமி, ஆகாயம்; இவை இரண்டிற்கும் மத்தியில் சஞ்சரித்துக்கொண்டிருன்தது- புழுதி.

***

கதிரவனின் கிரணங்கள் பூமியை தகித்துக்கொண்டிருந்தது. உயிர்நீர், உடலினுல்லிளிருந்து, அக்கிரனங்களை காணும் பொருட்டு வெளிவரத் துவங்கும் நேரம். காற்றும் அப்போதுதான் அங்கிருந்த ஓரிரு இலைகளை அசைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

***

அந்த காற்றின் மென்மை, உயிர்நீரின் மீது மேவிய பொது, ஆழ்கடலின்ஆழத்திற்கே போய்வந்தார்போன்ற ஓர் உணர்வு. பஞ்சபூதங்களும் இணைந்த அந்த தருணம். மெதுவாக துவங்கிய அந்த காற்றின் ஆற்றல், வலுவடைந்து கொண்டது. திடீரென்று, எங்கிருந்தோ கிளம்பிவந்த அந்த புழுதி- என் கண்களில் நினைவுகளாக மாறிப் படர்ந்தது.

***

என் ஒவ்வொரு பாதத்துளியும் அப்புழுதியின் சீற்றத்தை அதிகரித்தது. கடந்துபோன காலத்தின் நிழல் உருவங்கள். என் கண்கள் அதைக் காண விரும்பாத போதிலும், கட்டாயமாக என் மூடிய கண்களை திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

***

அப்புழுதியின் சீற்றத்தில் அகப்பட்டுக்கொள்ளாமல்- அந்த காற்றின் திசையைஎதிர்த்து, வருங்காலத்தை நோக்கி விரைந்தேன்...

***
புழுதி "யூத்புல் விகடனில்"- http://youthful.vikatan.com/youth/Nyouth/puzhuthi100510.asp

This entry was posted on 17 April, 2010 at Saturday, April 17, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

23 comments

A nice metaphorical way of reminding that we need to look forward to the future without getting bogged down by the past.

You write in Tamil also with equal felicity.I am glad I found your blog
kpartha12@gamil.com

18 April 2010 at 05:06

@ parthasarathy..

thanks!

18 April 2010 at 11:03

Description of dust in the first paragraph and the way you connected it with yourself is good :)

18 April 2010 at 13:56

@ vishwa...

thanks!!

18 April 2010 at 15:10

அழகான புழுதி!!

:)

--
Pls chk for spelling mistakes. :)

18 April 2010 at 16:54

@ shankar..

i m nt good with spellings.. i ll none the less ask some1 for the correct ones n correct it..

thanks!

18 April 2010 at 17:07

நல்லா இருக்குங்க.இவ்ளோ நல்லா எழுதுற நீங்களா என் ப்ளாக் interestingனு சொல்லி இருக்கிங்க!!!நன்றிங்க.

இளமுருகன்
நைஜீரியா

19 April 2010 at 03:25

@ilamurugan..

thanks!

19 April 2010 at 10:30

/////கதிரவனின் கிரணங்கள் பூமியை தகித்துக்கொண்டிருந்தது. உயிர்நீர், உடலினுல்லிளிருந்து, அக்கிரனங்களை காணும் பொருட்டு வெளிவரத் துவங்கும் நேரம். காற்றும் அப்போதுதான் அங்கிருந்த ஓரிரு இலைகளை அசைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.////////

எதார்தங்களை மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க .

19 April 2010 at 17:56

@ shankar...

thanks!

19 April 2010 at 19:56

I presume that the dust is a metaphor for past memories. Flotsam, it is. Sometimes drifting in that is pleasure unlimited. :-)

And your painting (is it using crayons or a mix of water colors?) gives a meaning to your words.

20 April 2010 at 18:58

@ parvaiyalan..

thanks!

20 April 2010 at 21:08

@ ramm..

thanks!

tht is water color.. nt much of a painter.. doodle.. thanks neway! :)

20 April 2010 at 21:09

இது கவிதையா கட்டுரையா?

எதுவாக இருந்தால் என்ன?

என் கண்ணில் படிந்த இந்தப் புழுதி, நல்ல புழுதி; அது போதும்.

நன்றி மாதங்கி.

24 April 2010 at 12:08

@ ramakrishna..

thanks!

24 April 2010 at 21:26

எனக்குக் கூட உன்னால் இந்த மாதிரி இயல்பாக தமிழில் சிந்தித்து எழுதமுடியும் என்பது உற்சாகமானசெய்திதான். உன் அப்பா சொல்வதுபோல.
தொடரட்டும்
அன்புடன்,
அரவக்கோன்

27 April 2010 at 17:32

@ aravakkon..

nanri! :)

27 April 2010 at 19:14

வித்தியாசமாய் யோசிக்கிறீர்கள்..

27 April 2010 at 20:35

@rishabhan..

thanks!

27 April 2010 at 21:09

உங்கள் எழுத்தில் அற்புதமான வசீகரம் இருக்கிறது மாதங்கி மாலீ(திருத்திய பின்).மெதுவாக இப்போதுதான் வாசிக்கிறேன்.எல்லாவற்றிலும் தத்துவம்-நம் கலாச்சாரம் தெளித்த நறுமணம்-மிகவும் என்னை மயக்குகிறது.இப்படி எழுதுபவர்கள் ரொம்பக் குறைச்சல்.நீங்கள் நிறைய எழுதணும்.
தவிர ஒங்க டெம்ப்ளேடும்,கலர் சென்ஸ் மற்றும் எழுத்தின் வடிவம் எல்லாம் ஒண்ணாங் க்ளாஸ்.
திகட்டத் திகட்டத் தின்னத் தோன்றுகிறது உங்க ப்ளாக்.

3 May 2010 at 14:18

@ sundarji..

romba nanri! :D

3 May 2010 at 22:11

Beautiful lines and wonderful thoughts :) :)

12 July 2010 at 10:40

@senthil...

thnks!

15 July 2010 at 23:10

Post a Comment